சமீபத்தில் இக்கோயிலையும் மடத்தையும் சென்று பார்த்தேன். மிக அருமையான சிற்பங்களும், மேற்கூரையில் பழங்கால ஓவியங்களும் இருந்தன. மிக அமைதியான, சுத்தமான் சூழலில் இக்கோயில் அமைந்துள்ளது. தமிழ்க்கலாச்சாரமும், சைனகலாச்சாரமும் ஒன்றோடொன்று கலந்திருப்பதை கல்வெட்டுகளிலும் சிற்பங்களிலும் காணமுடிகிறது. சற்று சிதிலமடைந்து இருக்கும் தேர்முட்டி யானை சிற்பங்கள் அன்றைய சிற்பிகளின் கைவண்ணத்திற்கு சிறந்த உதாரணமாக விளங்குகிறது.
I am traveling to Tamilnadu in March and April and would love to come to the Jain Mutt to learn about Jainism. Would this be possible?
ReplyDeleteJon
சமீபத்தில் இக்கோயிலையும் மடத்தையும் சென்று பார்த்தேன். மிக அருமையான சிற்பங்களும், மேற்கூரையில் பழங்கால ஓவியங்களும் இருந்தன. மிக அமைதியான, சுத்தமான் சூழலில் இக்கோயில் அமைந்துள்ளது. தமிழ்க்கலாச்சாரமும், சைனகலாச்சாரமும் ஒன்றோடொன்று கலந்திருப்பதை கல்வெட்டுகளிலும் சிற்பங்களிலும் காணமுடிகிறது. சற்று சிதிலமடைந்து இருக்கும் தேர்முட்டி யானை சிற்பங்கள் அன்றைய சிற்பிகளின் கைவண்ணத்திற்கு சிறந்த உதாரணமாக விளங்குகிறது.
ReplyDelete- மார்ட்டின் ஜோசப், சுற்றுலா வழிகாட்டி.